சனி, 29 ஜூன், 2013
உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி
மருந்தாகும் கொய்யா இலை
கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.
சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்
அனைவருக்கும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி தெரியும். நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆரோக்கிய சிகிச்சைக்காக இதன் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து ஆஸ்திரேலியாவால் முதன்முதலாக எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பல அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த நன்மைகளை கொண்டிருந்தாலும் இது இன்னும் தனிப்பட்ட பல நலன்களைகொண்டிருக்கிது யூக்கலிப்டஸ் எண்ணெய்.
வியாழன், 27 ஜூன், 2013
வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்
வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன. தயோ சல்பினேட் எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
இரத்தத்தை சுத்தமாக்கும் இலந்தை பழம்
பொதுவாகவே ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடக்கியுள்ளன. குறிப்பாக நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமீன்கள் அடங்கியிருப்பதால் அவை எளிதில் ஜீரனமாகி, இரத்தில் கலக்கிறது.
அந்த வகையில் இலந்தை பழத்தில் மருத்துவ குணங்கள்
அதிகம் அடங்கியுள்ளன. ஆனால் நகர் புரங்களில் இலந்தை அவ்வளவாக இல்லை என்று தான் சொல்லலாம். எங்கோ ஒரு மூளையில் தான் இலந்தை விற்கப்படுகிறது.
சவுதி வார இறுதி நாட்கள் மாறுகின்றன: இனி வெள்ளி-சனி வார இறுதி நாட்கள்! - மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்
சவுதி அரேபியா தமது வார இறுதி நாட்களை வெள்ளி-சனி என்று மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சவுதியில் வேலைநாட்கள், ஞாயிறு-வியாழன் என்று மாறப்போகின்றது.
ஞாயிறு, 23 ஜூன், 2013
பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்கள்
பேஸ்புக்கு ஆப்பு
இன்றைய மாடர்ன் உலகத்தில் சமூக வலைதளங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருகிறது. பெரியவர்கள் மூதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இதை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
உலகை அச்சுறுத்தும் எலக்ட்ரானிக் கழிவுகள்!!!
சனி, 22 ஜூன், 2013
அதிகமாக செல்போன் பாவிப்பவரா நீங்கள்? இதை படிங்க முதலில்
செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்துவருகின்றன.
செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள்
வெள்ளி, 21 ஜூன், 2013
கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
இன்றைய
தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல
நேரங்களில் இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன. எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம் |
கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
கணணி செய்தி |
[ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 04:37.02 பி.ப GMT ] |
இன்றைய
தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல
நேரங்களில் இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன. எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம். 1. உங்கள் கணனியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணனிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான். 2. கணனியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணனி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும். பழைய கணனியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும். 3. FireFox, Chrome, IE என்று ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும். 4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby (http://www.digsby.com/) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும். 5. கணனியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே தொடங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தொடங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும். 6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம். 7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும். 8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணனியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின்னர் கணனியின் வேகம் அதிகரித்தது. 9. கணனியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரஜ்எதிர்ப்பான் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்பான் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும். 10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணனிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணனிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை. |
கணணி செய்தி |
கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் |
[ வியாழக்கிழமை, 20 யூன் 2013, 04:37.02 பி.ப GMT ] |
இன்றைய
தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணனி பயன்படுத்துகிறோம். பல
நேரங்களில் இக்கணனியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன. எனவே உங்கள் கணனியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம். 1. உங்கள் கணனியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணனிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான். 2. கணனியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணனி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும். பழைய கணனியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும். 3. FireFox, Chrome, IE என்று ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும். 4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby (http://www.digsby.com/) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும். 5. கணனியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே தொடங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தொடங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும். 6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம். 7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும். 8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணனியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின்னர் கணனியின் வேகம் அதிகரித்தது. 9. கணனியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரஜ்எதிர்ப்பான் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்பான் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும். 10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணனிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணனிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை. |
புதன், 19 ஜூன், 2013
விண்டோஸ் 8: தேவைப்படும் புரோகிராம்கள்
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடுதிரையுடன் அல்லது வழக்கமான மானிட்டருடன் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால், இதில் கீழே தரப்பட்டுள்ள சில புரோகிராம்கள் கட்டாயமாகத் தேவைப்படும். இவை அனைத்தும் இலவசமே. எனவே, இவற்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்திப் பார்க்கவும். தேவையே இல்லை என, பயன்படுத்திப் பார்த்த பின்னும் உணர்ந்தால், நீக்கிவிடலாம். ஆனால், அப்படி நீக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இதோ அந்த புரோகிராம்கள்.
Posted by : si va
May 27, 2013
தொலைத்
தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக
அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய
வரவேற்பைப் பெற்றுள்ளன.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_27.html#sthash.yuSuWZez.dpuf
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை
ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும்
அறிமுகப்படுத்திவருகின்றன.
இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது
அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.
Posted by : si va
May 27, 2013
தொலைத்
தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக
அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய
வரவேற்பைப் பெற்றுள்ளன.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_27.html#sthash.yuSuWZez.dpuf
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை
ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும்
அறிமுகப்படுத்திவருகின்றன.
இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது
அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.
Posted by : si va
May 27, 2013
தொலைத்
தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக
அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய
வரவேற்பைப் பெற்றுள்ளன.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_27.html#sthash.yuSuWZez.dpuf
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை
ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும்
அறிமுகப்படுத்திவருகின்றன.
இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது
அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.
Posted by : si va
May 27, 2013
தொலைத்
தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக
அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய
வரவேற்பைப் பெற்றுள்ளன.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_27.html#sthash.yuSuWZez.dpuf
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை
ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும்
அறிமுகப்படுத்திவருகின்றன.
இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது
அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.
Posted by : si va
May 27, 2013
தொலைத்
தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக
அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய
வரவேற்பைப் பெற்றுள்ளன.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_27.html#sthash.yuSuWZez.dpuf
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை
ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும்
அறிமுகப்படுத்திவருகின்றன.
இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது
அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள்
உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.
Posted by : si va
May 27, 2013
அன்றாட
கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக
கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும்
வீணடிக்கப்படுகின்றது.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_8786.html#sthash.65YbruWt.dpuf
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க
வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற
போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக்
கருதப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள்
மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க
முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக
நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.
Posted by : si va
May 27, 2013
அன்றாட
கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக
கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும்
வீணடிக்கப்படுகின்றது.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_8786.html#sthash.65YbruWt.dpuf
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க
வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற
போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக்
கருதப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள்
மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க
முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக
நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.
Posted by : si va
May 27, 2013
அன்றாட
கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக
கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும்
வீணடிக்கப்படுகின்றது.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_8786.html#sthash.65YbruWt.dpuf
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க
வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற
போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக்
கருதப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள்
மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க
முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக
நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.
Posted by : si va
May 27, 2013
அன்றாட
கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக
கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும்
வீணடிக்கப்படுகின்றது.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_8786.html#sthash.65YbruWt.dpuf
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க
வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற
போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக்
கருதப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள்
மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க
முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக
நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.
Posted by : si va
May 27, 2013
அன்றாட
கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக
கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும்
வீணடிக்கப்படுகின்றது.
- See more at: http://www.onlytamil.in/2013/05/blog-post_8786.html#sthash.65YbruWt.dpuf
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க
வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற
போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக்
கருதப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள்
மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க
முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக
நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.
கர்ப்பம் தரித்துள்ள காலத்தில் கடைபிடிக்க வேண்டியது
கர்ப்ப காலத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது சுத்தம். சாப்பிடும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுகி விட்டு பின்னர் சாப்பிட வேண்டும். உடலை சுத்தமுடன் வைத்துக்கொள்ள
செவ்வாய், 18 ஜூன், 2013
7நாட்களில் முகப் பொலிவை பேண வேண்டும்?
அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து
செவ்வாய் கிரகத்திற்கு Phoenix
செவ்வாய் கிரகத்திற்கு காலத்திற்கு காலம் விண்கலங்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும் Phoenix இயந்திர விண்கலம் விசேட நோக்கம் கொண்டது
ஞாயிறு, 16 ஜூன், 2013
ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டறிய
வெள்ளி, 14 ஜூன், 2013
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. இதன் காரணமாக பல துணைச்சாதனங்களும் USB இணைப்பானை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது USB இணைப்பானில் இணைத்து ஆடைகளை அயன் செய்யக்கூடிய அதிநவீன சாதனம்
புகைப்பிடிப்பதால் புற்றுநோய் ஏனைய கொடிய நோய்கள் பற்றியும் ஒரு பார்வை!
அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
பார்வைக் வில்லை அணிபவர்களது கவனத்திற்கு
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி போட விரும்பவதில்லை. ஏன்னா அது அவங்களோட அழகை கெடுத்து விடும் என்று நினைப்பார்கள்.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
ஞாயிறு, 2 ஜூன், 2013
ஸ்மார்ட் போன் பாதுகாப்பு குறித்த விஷயங்கள்
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, விரும்பிய மாடல்களின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வாங்கும் நண்பர்கள் ஆண்ட்ராய்ட் போன்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, விரும்பிய மாடல்களின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வாங்கும் நண்பர்கள் ஆண்ட்ராய்ட் போன்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு ஆர்வத்தில் ஸ்மார்ட் போன்களை (Smartphone) வாங்கிவிட்டு, அதைப் பயன்படுத்துவதிலேயே முழுநேரத்தையும் செலவிடுகிறார்கள். குறிப்பாக சொல்வதெனில் பாதுகாப்பு குறித்த விசயங்களில் (Smart Phone Security) அதிக அக்கறை செலுத்துவதில்லை.
protech smartphone from theft-useful information
அதிக விலைக்கொடுத்து வாங்கிய மொபைல் திருடு போனாலோ அல்லது தொலைந்துபோகும்போது தான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தோன்றுகிறது. இது வருந்ததக்கது. (நண்பர் ஒருவர் தனது விலையுயர்ந்த மொபைலை தொலைத்துவிட்டு புலம்பியதன் விளைவே இப்பதிவு)
இன்றைய பதிவில் அதிகளவு விலை கொடுத்து வாங்கிய ஆண்ட்ராய்ட் மொபைல் பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?
தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனை மீட்பது எப்படி?
ஆண்ட்ராய்ட் போன் திருடுபோனதும் செய்ய வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன?
ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இன்ஸ்சூரன்சும் பெறும் வழிமுறைகளும்
ஆகியவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஆண்ட்ராய் போன் வாங்கியதும் செய்ய வேண்டியது:
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பாதுகாப்பு முறைகளை அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கும் மொபைல் ஷாப்பில் உள்ளவர்களே இந்த வசதிகளை உங்களுக்கு அங்கேயே ஏற்படுத்திக்கொடுப்பார்கள். அல்லது அருகிலுள்ள சர்வீஸ் சென்டர்களை (Android Mobile Service Center) நீங்கள் அணுகி பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
PIN NUMBER, PATTERN LOCK
மொபைலை வெளி நபர்கள் யாரும் அணுகாத வகையில் ஆண்ட்ராய்ட் மொபைலை பூட்ட பின் நம்பர், பேட்டர்ன் லாக் போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். இதனால் உங்களைத் தவிர மற்றவர்கள் மொபைலை அணுக முடியாது.
MOBILE TRACKING வசதி:
இந்த வசதியின் மூலம் செயற்படுத்துவதன் மூலம் உங்களுடைய சிம்கார்டை நீக்கிவிட்டு வேறு சிம்கார்ட்டை ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்போது தானாகவே புதியதாக இணைக்கப்பட்ட சிம்கார்ட் பற்றிய தகவல்களை எஸ்.எம்.எஸ். (SMS) உங்கள் நண்பர்கள், அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களுக்கு தகவல் அனுப்பும்படி செட் செய்யலாம். இது ஆண்ட்ராய்ட் போனை திருடியவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள பயன்படும்.
Mobile Insurance (மொபைல் இன்ஸ்யூரன்ஸ்) வசதி:
இந்த வசதியின் மூலம் மொபைல் திருடு போனாலோ, அல்லது உடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தாலோ, உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் விலைமதிப்பிற்கு தகுந்த தொகையை இன்சூரன்ஸ் மூலம் பெற்றிட முடியும். இதற்கு நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய மொபைலை இன்சூரன்ஸ் (Mobile Insurance) செய்திருக்க வேண்டும். அதனால் முதலில் விலையுயர்ந்த மொபைல் வாங்கியவுடனேயே இன்ஸ்யூரன்ஸ் செய்வது நல்லது.
ஆண்ட்ராய்ட் போன் தொலைந்து போனதும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
முதலில் உங்களுடைய மொபைல் தொலைந்து போனதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். எதை வைத்து வழங்குவது? அதற்கு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சர்வீஸ் புரோவைடர் (Aircel, Airtel, Reliance போன்றவை) அலுவலகத்தை அணுகி, மொபைல் போன் தொலைந்துவிட்டது. அதனால் என்னுடைய சிம்கார்ட்டை பிளாக் செயலிழக்க செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
நீங்கள்தான் அந்த சிம்கார்ட்டுக்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்க, புகைப்படம் அடையாள அட்டை, நீங்கள் பயன்படுத்திய மொபைல் நம்பர், கடைசியாக நீங்கள் அழைத்த மொபைல் எண், நீங்கள் அடிக்கடி அழைத்துப் பேசும் மொபைல் எண், போன்ற அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்து, மாற்று சிம்கார்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடவே மொபைல் தொலைந்ததால் மாற்று சிம்கார்ட் பெற்றதற்கான ஆதார நகலையும் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் வாங்கியதற்கான பில், டூப்ளிகேட் சிம் வாங்கியதற்குண்டான ஆதாரம் ஆகியவைற்றைக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் செல்போன் காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கலாம்.
நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொலைந்துபோன அல்லது திருடு போன மொபைலை மீட்க காவல் துறை ஈடுபடும்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் தொலைந்துபோன ஆண்ட்ராய்ட் செல்போனை (Android Mobile) கண்டுபிடித்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அல்லது கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவர்கள் ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றை கொடுப்பார்கள்.
ஆண்ட்ராய்ட் போனுக்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவது எப்படி?
மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டுவிட்டு, இறுதியாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை மீட்க முடியாத சூழலில் நீங்கள் மேற்சொன்ன
1. புதிய டூப்ளிகேட் சிம் வாங்கியதற்கான ஆதாரம் (Evidence of Duplicate sim)
2. காவல்துறையில் புகார் அளித்து, அவர்கள் கொடுத்த இறுதி ஆதாரம் (Evidence of Report)
3. மொபைல் வாங்கியதற்கான பில்(Mobile Bill)
4. மொபைல் இன்சூரன்ஸ் செய்ததற்கான ஆவணம் (Documents of Mobile insurance)
ஆகியவற்றுடன் நீங்கள் காப்பீடு செய்த நிறுவனத்தை நேரடியாக அணுகி மொபைலுக்கான காப்பீட்டைப் பெற்றுகொள்ள முடியும்.
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, விரும்பிய மாடல்களின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வாங்கும் நண்பர்கள் ஆண்ட்ராய்ட் போன்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு ஆர்வத்தில் ஸ்மார்ட் போன்களை (Smartphone) வாங்கிவிட்டு, அதைப் பயன்படுத்துவதிலேயே முழுநேரத்தையும் செலவிடுகிறார்கள். குறிப்பாக சொல்வதெனில் பாதுகாப்பு குறித்த விசயங்களில் (Smart Phone Security) அதிக அக்கறை செலுத்துவதில்லை.
protech smartphone from theft-useful information
அதிக விலைக்கொடுத்து வாங்கிய மொபைல் திருடு போனாலோ அல்லது தொலைந்துபோகும்போது தான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தோன்றுகிறது. இது வருந்ததக்கது. (நண்பர் ஒருவர் தனது விலையுயர்ந்த மொபைலை தொலைத்துவிட்டு புலம்பியதன் விளைவே இப்பதிவு)
இன்றைய பதிவில் அதிகளவு விலை கொடுத்து வாங்கிய ஆண்ட்ராய்ட் மொபைல் பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?
தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனை மீட்பது எப்படி?
ஆண்ட்ராய்ட் போன் திருடுபோனதும் செய்ய வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன?
ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இன்ஸ்சூரன்சும் பெறும் வழிமுறைகளும்
ஆகியவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஆண்ட்ராய் போன் வாங்கியதும் செய்ய வேண்டியது:
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பாதுகாப்பு முறைகளை அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கும் மொபைல் ஷாப்பில் உள்ளவர்களே இந்த வசதிகளை உங்களுக்கு அங்கேயே ஏற்படுத்திக்கொடுப்பார்கள். அல்லது அருகிலுள்ள சர்வீஸ் சென்டர்களை (Android Mobile Service Center) நீங்கள் அணுகி பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
PIN NUMBER, PATTERN LOCK
மொபைலை வெளி நபர்கள் யாரும் அணுகாத வகையில் ஆண்ட்ராய்ட் மொபைலை பூட்ட பின் நம்பர், பேட்டர்ன் லாக் போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். இதனால் உங்களைத் தவிர மற்றவர்கள் மொபைலை அணுக முடியாது.
MOBILE TRACKING வசதி:
இந்த வசதியின் மூலம் செயற்படுத்துவதன் மூலம் உங்களுடைய சிம்கார்டை நீக்கிவிட்டு வேறு சிம்கார்ட்டை ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்போது தானாகவே புதியதாக இணைக்கப்பட்ட சிம்கார்ட் பற்றிய தகவல்களை எஸ்.எம்.எஸ். (SMS) உங்கள் நண்பர்கள், அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களுக்கு தகவல் அனுப்பும்படி செட் செய்யலாம். இது ஆண்ட்ராய்ட் போனை திருடியவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள பயன்படும்.
Mobile Insurance (மொபைல் இன்ஸ்யூரன்ஸ்) வசதி:
இந்த வசதியின் மூலம் மொபைல் திருடு போனாலோ, அல்லது உடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தாலோ, உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் விலைமதிப்பிற்கு தகுந்த தொகையை இன்சூரன்ஸ் மூலம் பெற்றிட முடியும். இதற்கு நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய மொபைலை இன்சூரன்ஸ் (Mobile Insurance) செய்திருக்க வேண்டும். அதனால் முதலில் விலையுயர்ந்த மொபைல் வாங்கியவுடனேயே இன்ஸ்யூரன்ஸ் செய்வது நல்லது.
ஆண்ட்ராய்ட் போன் தொலைந்து போனதும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
முதலில் உங்களுடைய மொபைல் தொலைந்து போனதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். எதை வைத்து வழங்குவது? அதற்கு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சர்வீஸ் புரோவைடர் (Aircel, Airtel, Reliance போன்றவை) அலுவலகத்தை அணுகி, மொபைல் போன் தொலைந்துவிட்டது. அதனால் என்னுடைய சிம்கார்ட்டை பிளாக் செயலிழக்க செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
நீங்கள்தான் அந்த சிம்கார்ட்டுக்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்க, புகைப்படம் அடையாள அட்டை, நீங்கள் பயன்படுத்திய மொபைல் நம்பர், கடைசியாக நீங்கள் அழைத்த மொபைல் எண், நீங்கள் அடிக்கடி அழைத்துப் பேசும் மொபைல் எண், போன்ற அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்து, மாற்று சிம்கார்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடவே மொபைல் தொலைந்ததால் மாற்று சிம்கார்ட் பெற்றதற்கான ஆதார நகலையும் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் வாங்கியதற்கான பில், டூப்ளிகேட் சிம் வாங்கியதற்குண்டான ஆதாரம் ஆகியவைற்றைக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் செல்போன் காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கலாம்.
நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொலைந்துபோன அல்லது திருடு போன மொபைலை மீட்க காவல் துறை ஈடுபடும்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் தொலைந்துபோன ஆண்ட்ராய்ட் செல்போனை (Android Mobile) கண்டுபிடித்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அல்லது கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவர்கள் ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றை கொடுப்பார்கள்.
ஆண்ட்ராய்ட் போனுக்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவது எப்படி?
மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டுவிட்டு, இறுதியாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை மீட்க முடியாத சூழலில் நீங்கள் மேற்சொன்ன
1. புதிய டூப்ளிகேட் சிம் வாங்கியதற்கான ஆதாரம் (Evidence of Duplicate sim)
2. காவல்துறையில் புகார் அளித்து, அவர்கள் கொடுத்த இறுதி ஆதாரம் (Evidence of Report)
3. மொபைல் வாங்கியதற்கான பில்(Mobile Bill)
4. மொபைல் இன்சூரன்ஸ் செய்ததற்கான ஆவணம் (Documents of Mobile insurance)
ஆகியவற்றுடன் நீங்கள் காப்பீடு செய்த நிறுவனத்தை நேரடியாக அணுகி மொபைலுக்கான காப்பீட்டைப் பெற்றுகொள்ள முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நண்பர்களுடன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.
உங்கள் அனைவருக்கும்
உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!