
மின் கட்டண அதிகரிப்பானது ஒரு நியாயமான செயற்பாடெனத் தெரியவில்லை. இதனை திருத்தியமைக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது மின்கட்டண உயர்வு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Twitter for blogger