செவ்வாய், 8 நவம்பர், 2016

14 ஆம் திகதி வானில் நிகழும் அதிசயம் தெரியுமா?

வரவிருக்கின்ற 14 ஆம் திகதி வானில் தெரியும் சாதரண பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் நிலவு தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையமான நாசா தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 14 ஆம் திகதி வானில் சூப்பர் மூன் தோன்ற உள்ளது. சூப்பர் மூன் என்றால் பூமிக்கு மிக அருகில் அதிக வெளிச்சத்தில் மிகப் பெரியதாக தோற்றமளிப்பது.

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger