செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ஸ்மார்ட் கைப்பேசியினைக் கட்டுப்படுத்தும் புதிய சாதனம் அறிமுகம்

Moto X மற்றும் Moto G ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக Motorola நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு சாதனத்தையும் Motorola அறிமுகம் செய்யவுள்ளது.

Moto Hint எனப்படும் இப்புதிய சாதனமானது ஸ்மார்ட் கைப்பேசிகிளை குரல் வழி கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. மேலும் புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் செயற்படக்கூடிய இச்சாதனத்தின் விலையானது 149.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பர்களுடன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும்

உங்கள் அனைவருக்கும் arsath89.blogspot.comயின் மிக்க நன்றி மிண்டும் வருகை!

Arsath89.Blogspot.Com FB

Get this gadget at Twitter for blogger